ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளியூர் பயணிகள்

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஊருக்குச் செல்ல முடியா மல் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்தனர். நேற்று ரயில் போக்குவரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து சில வழித் தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்ட தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்னும் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!