விஷ்ணு விஷால்: தைரியமாக சொந்தப் படம் தயாரிக்கிறேன்

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வந்த 'கதாநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 'மாவீரன் கிட்டு' படத்தை முடித்து விட்டு, புதுமுக இயக்குநர் முருகா னந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி னார் விஷ்ணு விஷால். கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். விஜய் சேது பதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென் னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்துக்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், இப்படத்துக்கு 'கதா நாயகன்' என பெயரிட்டது படக்குழு. தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இறுதிக்கட்ட பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!