டுட்டர்டேவுக்கு எதிராக மனித உரிமைகள் குழு விசாரணை

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே தான் டாவோ நகர மேயராக இருந்தபோது மூன்று குற்றவாளிகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனால் அவர் மீது கொலை செய்த குற்றத்தின் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் குழு கூறியுள்ளது. இந்நிலையில், ரோட்ரிகோ மனித உரிமைகள் கண்காணிப் புக்குழு, அதிபர் டுட்டர்டே மீது தான் விசாரணையை தொடங்க வுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுபற்றிக் கருத்துக்கூறும் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவர் சையது ராட் அல் ஹுசைன் டுட்டர்டே அவரே கூறியுள்ளதை வைத்துப் பார்த் தால் அவர் கொலை செய்துள்ள தாக ஆகிறது என்றும் இது தொடர்பாக பிலிப்பீன்ஸ் நீதித் துறை அதிகாரிகள் விசார ணையை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பீலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே மீது விசாரணையை தொடங்கப் போவதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!