குட்டி உடை போடுவது தவறில்லை

இயக்குநர் விஜய்யைப் பிரிந்து அமலா பால் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். விவாகரத்துக் கேட்டு நீதிமன்றம் சென்ற பிறகு குட்டி குட்டி உடை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அவருக்கு இப்போது வாடிக்கையாகிவிட்டது. வலைத்தளங்களில், "கணவரைப் பிரிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். விருந்துகளுக்கு குட்டி குட்டி உடை அணிந்து கும்மாளம் போடுகிறார்," என்று செய்திகள் வந்தன. அதைப் படித்த அமலா பாலின் ஆதரவாளர்கள், "பிடித்த ஆடை அணிவது, முக ஒப்பனை செய்வது ஒன்றும் தவறில்லை. கணவரைப் பிரிந்த பிறகு விரத்தியுடன் வாழாமல் வெகு விரைவில் வாழக் கற்றுக்கொண்டு விட்டார்," என்று அவருக்குப் பரிந்து பேசி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!