சந்தேகம் வலுக்கிறது

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததில் மர் மம் நிலவி வரும் வேளையில் அந்த மர்மத்தை விலக்கி உண்மையை விளக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்கத் தொடங்கி உள்ளன.

இம்மாதம் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமுற்றதாக அறிவிக்கப் பட்ட ஜெயலலிதாவின் உடல் மறு நாளே நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நிலை சரியாகி விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிக் கப்பட்ட நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த விதம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான வைத்தியநாதன் தமக்கும் இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!