‘முதியோருக்குத் தேவை நம்பிக்கை உணர்வுதான்’

பள்ளி ஆசிரியராக இருந்து பதவி ஓய்வு பெற்ற திருமதி சத்யபாமா கருணாகர னுக்கு 48 வயதானபோது, அவரது கணவர் மாரடைப் பால் காலமானார். பத்து ஆண்டுகள் கழித்து அவரது குடும்பத் தில் மீண்டும் பேரிடர் தாக் கியது. இப்போது அவரது 34 வயது மகள் மூளை புற்றுநோயால் காலமானார். அடுத்தடுத்த இரு குடும்ப உறுப்பினர்களை இழந்த பெரும் துக்கத்தி லிருந்து மீள, திருமதி சத்ய பாமா தம்மைப் போல குடும்ப உறுப்பினர்களை இழந்த சோகத்தில் உள்ள வர்களுக்கு உதவும் வழியை நாடினார்.

கடந்த இரண்டு ஆண் டுகளாக முன்னோடித் தலைமுறைத் தூதுவர் என்ற முறையில் தற்போது 73 வயதாகும் திருமதி சத்யபாமா வீடு வீடாகச் சென்று அரசாங்கத் திட்டங் கள் பற்றியும் மூத்த குடிமக் களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றியும் விளக்கி, அவர்களை துடிப் புடனும் நம்பிக்கையுடனும் இருக்க ஊக்கமூட்டுகிறார்.

முன்னோடித் தலைமுறைத் தூதுவர் நிகழ்ச்சியில் பிரதமர் லீயுடன் கைகுலுக்கிறார் திருமதி சத்யபாமா கருணாகரன். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!