தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனம், சமூகத்தின் பெயரால் வாக்குகள் கோருவது ஊழல் நடவடிக்கை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தலின்போது சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிப்பது தொடர்பாக 1995ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. 1995ல் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான அமர்வு "இந்து மதம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறையாகும். ஒரு வேட்பாளர் அதைச் சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது," என்று தீர்ப்பளித்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி தாக்கூர் தலை மையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் லோகுர், பாப்டி, எல்.என்.ராவ் ஆகிய நால்வரும் அரசியலில் மதம் கலக்கக்கூடாது என்றனர். மற்ற மூன்று நீதிபதி களான ஏ.கே.கோயல், யூ.யூ.லலித், சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட கருத்துகளைக் கூறினர். பெரும்பாலான நீதிபதிகள் ஆதரவு காரணமாக சாதி, மத, மொழி, இனம், சமூக அடிப்படை யில் வாக்குச் சேகரிப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமே என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளி யிட்டது.
இந்தியாவில் சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிக்கத் தடை
3 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jan 2017 06:07
அண்மைய காணொளிகள்

சக ஊழியர்கள் உற்சாகமாக இருக்க பாடிக்கொண்டே பணி செய்யும் ஊழியர்

சிங்கப்பூரில் நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனாளிகளின் தேவை தொடர்கிறது

டிபிஎஸ் இணைய சேவை தடங்கல்

ரத்த தானம் அளிப்பவர்களில்,குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அண்மையில் தெரிவித்தது.

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!