ஐஸ்வர்யா: கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்

தமிழ்ப் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். நகைச்சுவை மற்றும் திகில் காட்சிகள் கலந்த படமாக உருவாகியிருக்கும் 'மோ' படத்தின் நாயகி இவர்தான். இது ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான எட்டாவது படம். ஒரே ஆண்டில் இத்தனை படங்களா?

"நான் எதையுமே திட்டமிட்டுச் செய்வதில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அது வலுவான, ரசிகர்கள் மனதில் பதியும் கதாபாத்திரமாக இருக்குமா என்றுதான் பார்க்கிறேன். அதுதான் எனக்கு முக்கியம். எத்தனை படங்கள் என்ற எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!