பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார். அப்போது அவர் வழக்கமான ஆடைகள் அணியாமல் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியும் மேல் துண்டும் அணிந்திருந்தார். வழிபாட்டிற்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமருக்குப் பாரம்பரிய முறைப்படி மரியாதைகள் செய்யப்பட்டன. முன்னதாக திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் வருகையை ஒட்டி திருமலை, திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 104வது தேசிய அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, 2030ம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றார். இதற்காகப் புதிது புதிதாக அறிமுகமாகி வரும் தொழில் நுட்பங்களின் பலன்களை நாட்டின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். படம்: ஊடகம்
திருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி
4 Jan 2017 06:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jan 2017 06:35
அண்மைய காணொளிகள்

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம் (s)

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

ஆண் ஆதிக்கத்தைத் தட்டிக்கேட்கும் நகைச்சுவை கலைஞர்

இறுதிக்குத் தகுதி பெறுமா இந்தியா? இன்று தொடங்கிய (மார்ச் 9) பார்டர் - கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெறும்.

கொவிட்-19 கிருமி தொற்று பரவலை சிங்கப்பூர் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை குறித்த வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது

உபியிலுள்ள அவ்டி கார் சேவை நிலையத்தில் வெடிப்பு. சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம், 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்.

மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு 7 பிராட்டா வழங்கி ஆறுதல் தந்த ஸ்ரீ சன் உணவக உரிமையாளர்.

எக்காலமும் ஒலிக்கும் எக்காள முழக்கம்

75 வயதிலும் துடிப்பான ஓட்டம்

75 வயதிலும் துடிப்பான ஓட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!