மாறுபட்ட கலைத் திறன்களை காட்சிப்படுத்திய இளையர்கள்

யாஸ்மின் பேகம்

வித்தியாசமான சிந்தனைகொண்ட இளையர்கள் தங்களது எண்ணங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றும்போது அவை காண்போரை ஈர்ப்பதுடன் அவர்களது சிந்தனையையும் தூண்டும் விதத்தில் அமைகின்றன. உள்ளூர் இளையர்களுக்கு அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அண்மையில் விக்டோரியா ஹாலில் நடைபெற்ற 'சர்வேஷ் கலைத் திருவிழா'. 50க்கு மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. படைப்பாளிகளில் மூவர் தங்களது கலைப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!