‘பிரெயில்’ முறையில் கல்வி கற்கும் பார்வையற்ற மாணவர்கள்

உலகில் கண்பார்வைக் குறையுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர். அங்கு ஹைதராபாத் நகரில் பார்வைக் குறையுள்ளவர் களுக்கான சாய் ஜூனியர் காலேஜில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுயி பிரெயில் அறிமுகப்படுத்திய முறையை, அவருடைய 208வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், நேற்று பயன்படுத்தி மாணவர்கள் எழுத, படிக்க கற்றுக்கொளும் காட்சியைப் படத்தில் காணலாம். இந்தக் கல்லூரியில் இதே 'பிரெயில்' முறையைப் பயன்படுத்தி பார்வைக் குறையுள்ள மாணவர்கள் கணக்காளர் பாடத் திட்டமும் பயில்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!