கதவில் சிக்கிய குழந்தை மீட்பு

ஷா ஆலம்: வீட்டின் வாயிற்கதவு கம்பிகளுக்கு இடையில் குழந்தையின் தலை சிக்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த தீ அணைப்பாளர்கள் கம்பியை வெட்டியெடுத்து இரண்டு வயது சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். தாமான் ஸ்ரீ அன் டாலாசில் ஞாயிறு அன்று இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!