6.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் பிடிபட்டன

புதுடெல்லி: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளைப் போலவே கள்ளநோட்டுகள் அச்சிட்ட கும்பல் புதுடெல்லியில் பிடிபட்டுள்ளது. அவர்களிடமிருந்து 6.5 லட்ச ரூபாய் அளவிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. கள்ளநோட்டுகளை உண்மையான ரூபாய் நோட்டுகளுடன் கலந்து சந்தையில் விட முயன்றபோது இந்தக் கும்பல் பிடிபட்டது. மேலும் 20,000 கள்ள நோட்டுகளை அவர்கள் ஏற்கெனவே சந்தையில் விட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச் செயலின் முக்கிய குற்றவாளியான கிஷான் கணினி தொடர்பான அச்சுப் பணியில் நிபுணத்துவம் பெற்றவன் என்றும் போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!