போலிசாக நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறை, பிரம்படி

தம்மை போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு 11 வயது பள்ளிச் சிறுமியைக் கடத்தி, பாலியல் துன்பம் விளைவித்த குற்றத்துக்காக 43 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. லியு டியன் சை எனப்படும் அவர் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் காலாங்கில் உள்ள சரக்குக்கிடங்கில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் குற்றத்துக்கு ஈராண்டு சிறையும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்கு ஆறாண்டு சிறை. மூன்று பிரம்படிகள் ஆகியனவும் ஆள்மாறாட்ட குற்றத்துக்கு நான்கு மாதச் சிறையும் அவருக்கு விதிக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!