சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற 10 லட்சம் பேர்

பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அனைத்து ரயில்களிலும் பெருங்கூட்டம் காணப்பட்டது. சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. போலிசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!