அண்ணாவின் 48வது நினைவு நாளில் முதல்வர் அஞ்சலி

தமிழகத்தின் முன்னாள் முதல் வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினை விடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செய லாளர் சசிகலா நடராஜன் ஆகி யோர் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் புடை சூழ மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தமிழ கத்தின் முன்னாள் முதல்வர் களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக் கும் சென்று அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அண்ணா நினைவிடத்தில் அதிமுகவினருடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக செயலாளர் சசிகலா. படம்: சதீ‌ஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!