விக்ரம் பிரபு: உண்மைக் கதைகள் நிச்சயம் வெற்றி பெறும்

திருச்சியில் நடந்த உண்மைக் கதை 'சத்ரியன்' என்ற பெயரில் படமாக்கப் படுகிறது. 'இதயம்', 'கிழக்குவாசல்', 'பகல் நிலவு', 'மூன்றாம் பிறை' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க, விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'சத்ரியன்'. இதில் விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இவர் களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ், ஆர்.கே.விஜய்முருகன், உள்பட பலர் நடிக்கிறார்கள்.

"உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு, திருச்சி பின் புலத்தில் இந்தக் கதை எழுதப் பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப் பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

'சத்ரியன்' படத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!