முதல்வர்: மக்கள் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும்

சென்னை: மக்கள் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இந்த நோக்கத்திற்காகவே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தம்முடன் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அவருக்கு ஆதரவு தெரி வித்தனர். இதையடுத்த சில மணி நேரங்களில் அமைச்சர் பாண்டிய ராஜனும் முதல்வர் பன்னீர்செல் வத்தை நேரில் சந்தித்து அவரை ஆதரிப்பதாக கூறினார். அவரை வரவேற்றுப் பேசிய முதல்வர், மக்களின் கருத்துக்களை ஏற்று அமைச்சர் பாண்டியராஜன் தம்மை ஆதரித்துள்ளதாக தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!