ஆளுநர் மீது வழக்கு: சு.சுவாமியின் எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசியல் களம் ஏற்கெனவே படுசூடாக உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தன் பங்குக்கு பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக அரசியல் நெருக்கடிக்கு இன்று மாலைக்குள் முடிவு காணாவிட்டால், ஆளுநர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்பது சுப்பிரமணியம் சுவாமியின் வாதமாகும். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இது தொடர்பாக தன் முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!