பாக்தாத் மோதலில் ஐவர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக் தாத்தின் உயர் பாதுகாப்பு வட் டாரத்தில் நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர். இதே பகுதியை அடுத்தடுத்து ஏவுகணைகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்புமிக்க இந்த வட்டாரத்தில் அரசாங்கக் கட்ட டங்கள், வெளிநாட்டுத் தூதரகங் கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சனிக்கிழமை அன்று தேர்தல் சீர்திருத்தத்துக்கு கோரிக்கை விடுத்த ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாது காப்பு வட்டாரத்துக்குள் நுழைய முயன்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!