சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது எதிரணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு புதிய நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையை மிகக் கடுமையாக விமர்சித்து, பகைத்துக் கொண்ட ஓபிஎஸ் தரப்பினர் மீது அடுத்தடுத்து பல் வேறு வழக்குகள் தொடுக்கப்பட லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்பதற் காக ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவர் கள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட னர். இதற்காக பல்வேறு வியூகங் களும் அமைத்தனர். அவை அனைத்தையும் மீறி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
விவரம்: epaper.tamilmurasu.com.sg