2வது பிரேதப் பரிசோதனை: பாலமுருகன் தாக்கப்பட்டு இறந்தார்

பெட்டாலிங் ஜெயா: காவல் நிலையத்தில் மரணமடைந்த பால முருகன் உடலின் 2வது பிரேதப் பரிசோதனை முடிவுகள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளதைக் காட்டுகின்றன என்று அவரது வழக்கறிஞர்கள் கூறி யிருக்கின்றனர். கோலாலம்பூர் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் பால முருகன் கடுமையாகத் தாக்கப் பட்ட காயங்களுடன் இதயப் பிரச் சினையால் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் என். சுரேந் திரன், லத்தீஃபா கோயா ஆகி யோர் கேட்டுக்கொண்டனர்.

அண்மையில் பாலமுருகன் குடும்பத்தினரைச் சந்தித்த வழக்குரைஞர் என். சுரேந்திரன். படம்: பெர்னாமா

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!