விமானத்தில் நின்றுகொண்டே பயணம்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ஜனவரி 20ஆம் தேதி சவூதி அரேபியாவின் மதினா நகருக்குப் புறப்பட்ட பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறு வனத்தின் போயிங் 777 விமானத் தில் ஏழு பேர் நின்றுகொண்டே மூன்று மணி நேரம் பயணம் செய்து மதினாவில் போய் தரை இறங்கினார்கள். அந்த விமானத்தில் மொத்தம் 409 பேர்தான் பயணம் செய்ய முடியும். ஆனால் ஏழு பேர் கூடுத லாக ஏற்றப்பட்டனர். அந்த ஏழு பேருக்கும் கையா லேயே எழுதப்பட்ட அனுமதி அட் டைகள் கொடுக்கப்பட்டன என்று பாகிஸ்தானின் செல்வாக்குமிக்க 'டான்' செய்தித்தாள் தெரிவித்து உள்ளது. இதன் தொடர்பில் பாகிஸ்தான் விமான நிறுவனம் புலன்விசார ணையைத் தொடங்கியுள்ளது.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!