பாவனாவைப் பாராட்டிய கதாநாயகன்

தன்னைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நடிகை பாவனா மெல்ல தேறி வந்தார். இந்நிலையில் அவர் படப்பிடிப்புகளிலும் மீண்டும் பங்கேற்றுள்ளார். பிருத்விராஜ், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் `ஆடம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இப்படத்தின் கதாநாயகியான பாவனா படப்பிடிப்பில் தைரியமாகப் பங்கேற்றதை பிருத்விராஜ் பாராட்டியுள்ளார்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!