ஹைட்ரோ கார்பன் திட்டம்: வலுக்கிறது மக்கள் எதிர்ப்பு

திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாகையி லும் திருச்சியிலும் போராட்டம் நடத்திய இளையர்கள் 28 பேர் கைதாகி உள்ளனர். இதற்கிடையே, இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 70 கிரா மங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று நெடுவாசலில் ஆலோசனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் வட காடு அருகே உள்ளது நெடுவாசல். விவசாயத்துக்குப் பெயர் பெற்ற இக்கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இத்திட்டத்தால் நில வளமும் நீர் வளமும் கடும் பாதிப் புக்குள்ளாகும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் வெடித் துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!