சட்ட நிறுவனங்களுக்குப் புதிய நிதி உதவித் திட்டம்

சிங்கப்பூரில் வழக்கறிஞர்கள் தங்களுடைய சட்ட தொழிலில் தொழில்நுட்பங்களைக் கைக் கொள்வதற்குத் தோதாக அரசாங் கத்திடமிருந்து விரைவில் ஆதரவு பெறவிருக்கிறார்கள். இதற்கு வகை செய்யும் $2.8 மில்லியன் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 'தொழில்நுட்ப வழக்கறிஞர் தொழில் தொடக்கம்' என்ற அந்தச் செயல்திட்டம், சிங்கப்பூர் சட்டத் துறை நிறுவனங்களுக்கு ஆகும் தொழில்நுட்பம் தொடர்பான செலவுகளில் 70% வரை நிதி உதவி செய்யும்.

சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜேந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!