பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பணிப் பெண்ணை மானபங்கப் படுத்தியதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஜாக்கோப் குமார் ரோஸ் பி. இசாக் ரோஸ், 40, என்பவருக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அந்தப் பணிப்பெண் 2015 நவம்பர் 28ஆம் தேதி வேலையைத் தொடங்கினார். இரண்டு மாதத்திற்குள்ளேயே இந்த முதலாளி அவரிடம் தன்னுடைய கைவரிசையைத் தொடங்கிவிட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முதலாளி தன்னிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்தப் பணிப்பெண் தன்னை வேலைக்கு சேர்த்துவிட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். அந்த நிறுவனம் மலேசியரான ஜாக்கோப் குமாரை எச்சரித்தது. இதனையடுத்து, அந்த முதலாளி பணிப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது 2016 ஜனவரியில் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மானபங்கம்: முதலாளிக்குத் தண்டனை
28 Feb 2017 08:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2017 05:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!