நடனமாடும் பெண்களின் சோகக் கதையை விவரிக்கும் புதுப்படம்

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ்ப் படங்களில் நாயகியாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடனம் அமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் 'யாதுமாகி நின்றாய்' என்ற படத்தை இயக்கப் போகிறார். படத்தின் தயாரிப் பாளர் கிரிஜா ரகுராம். கதாநாயகனாக நடிக்கும் வசந்த் என்பவர் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். அஸ் வின் விநாயகமூர்த்தி இசையில், கபிலன், அச்சு இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

'யாதுமாகி நின்றாய்' படத்தின் ஒரு காட்சியில் வசந்த், காயத்ரி ரகுராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!