தற்காப்பு அமைச்சில் இணைய ஊடுருவல்

சிங்கப்பூரின் தேசிய சேவையாளர் கள் 850 பேர் மற்றும் தற்காப்பு அமைச்சின் அலுவலர்கள் ஆகி யோரின் சொந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளன. குறிவைத்து, நன்கு திட்ட மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் என்று தற் காப்பு அமைச்சு இதனைக் குறிப் பிட்டுள்ளது. அமைச்சின் 'ஐ=நெட்' எனப் படும் தகவல் தொடர்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. தேசிய சேவையாளர்களுக்கும் அமைச்சின் ஊழியர்களுக்கும் இணையச் சேவையையும் அவர் களுக்கு தனிப்பட்ட தகவல் தொடர்பையும் வழங்குகிறது 'ஐ-நெட்'. அத்துடன் அமைச்சின் தனித்துவம் வாய்ந்த ஆயிரக் கணக்கான கணினி முனையங் கள், ஆயுதப்படை முகாம்கள், அதன் வளாகங்கள் ஆகியவற்றுக் கும் இணைய வசதிகளை அது வழங்குகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!