3 இடங்களில் 100 டிகிரி வெயில்: தமிழகத்தில் அனல் வீசுகிறது

சென்னை: கோடை காலம் துவங்கும் முன்பே தமிழகத்தில் அனலடிக்கத் துவங்கிவிட்டது. தற்போது மூன்று இடங்களில் வெயில் நூறு டிகிரியைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியுமாக வெயில் பதிவானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!