சென்னை: உலகிற்கே உணவு அளிக்கின்ற உழவர்கள் தலைநக ரில் அரை நிர்வாண பட்டினிப் போராட்டம் நடத்துவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அலட் சியப்படுத்தி வருவது தமிழக விவசாயிகள் இடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பது அநீதி என்றும் அவர் சாடியுள்ளார். "தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காவிரி யில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்தது மட்டும் காரணம் அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழ்நாட்டின் உரிமையைப் பாது காக்காமல் பச்சைத் துரோகம் இழைத்த மத்திய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும். "உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று கூறிய மத்திய அரசு இதுவரையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தமிழகத்தைப் புறக்கணித்து வரு கிறது," என்று வைகோ கூறியுள் ளார்.
வைகோ: தமிழகத்தை மத்திய அரசு அறவே புறக்கணிப்பது அநீதி
26 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Mar 2017 07:44
அண்மைய காணொளிகள்

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!