ரேசன் கடை அரிசியில் கலந்திருந்த மனிதக் கழிவு

வேலூர்: ரேசன் கடை அரிசியில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்தது வேலூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் அங்குள்ள ரேசன் கடையில் அரசி வாங்கியுள்ளார். வீடு திரும்பியபின் அரிசிப் பையை திறந்தபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியதுடன் அரிசியில் மனிதக் கழிவுகளும் காணப்பட்டன. அதிர்ச்சி அடைந்த அமுதா, ரேசன் கடைக்குச் சென்று முறையிட, அங்கிருந்த ஊழியர்கள், காய்ந்த நிலையில் காணப்பட்ட மனிதக் கழிவுகள் கலந்திருந்த அரிசியைப் பெற்றுக் கொண்டு, வேறு மூட்டையில் இருந்து அரிசி வழங்கினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!