ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு என சந்தேகம்: இருவரிடம் விசாரணை

சென்னை: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தே கிக்கப்படும் சென்னை நபர்கள் இருவரிடம் மத்திய உளவு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் டெல்லியில் வைத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் கள் சிலர் அடையாளம் காணப்பட் டனர். அவர்களை ரகசியமாக கண்காணித்த உளவு அமைப்பின் அதிகாரிகள், பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் அனைவரையும் கைது செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!