அமைச்சர்களின் ஊழல்: வெளியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் மறைவை அடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற் போது மூன்றாகப் பிளவு கண் டுள்ள அதிமுக பலம் இழந்து காணப்படுவதாக அரசியல் கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுவின் மூன்று அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாக மதுசூதனன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!