வடக்கு-தெற்கு ரயில் பாதையில் புதிய சமிக்ஞை

முறை இன்று சோதனை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் உள்ள அனைத்து ரயில்களும், புதிய சமிக்ஞை முறை பரிசோதிக் கப்படுவதற்கு வகைசெய்ய இன்று இரவு 11 மணியளவில் ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு தண்டவாளத்தில் நிறுத்தப்படும். பயணச் சேவை நேரங்களில் முதல் முறையாக இம்முறை சோதிக் கப்படவுள்ளது. இந்தத் தருணத்தில் சுமார் 30 ரயில்கள் சேவையில் இருக்கும். சேவையில் ஏற்படும் தற்காலிகத் தடை குறித்து பயணி களுக்குத் தெரிவிக்க ரயில்களில் அறிவிப்புகள் செய் யப்படும் என நிலப் போக்குவரத்து ஆணை யமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் தெரிவித்தன. புதிய சமிக்ஞை முறை செயல்படும்போது ரயில் சேவைகள் தொடரும் என்று அவை கூறின.2017-03-28 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!