தொடரை வென்றது இந்தியா

தர்மசாலா: கடைசி, நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரைத் தனதாக்கியது இந்திய கிரிக்கெட் அணி. தோள்பட்டை காயம் காரணமாக விராத் கோஹ்லி விலகியதால் அணித்தலைவராகப் பொறுப்பேற் றார் அஜின்கிய ரகானே. கோஹ்லிக்குப் பதிலாக அறிமுக வீரராக குல்தீப் யாதவும் இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் இந்திய அணியில் இடம்பெற்றனர். ஆஸி. அணியைப் பொறுத்தமட்டில் 3வது போட்டியில் இடம்பெற்றவர்களே கடைசிப் போட்டியிலும் ஆடினர்.

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!