சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்

சென்னை: வேட்பு மனுவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமக்கு கைபேசி வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆர்கே நகரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும், கணேஷ் என்ற அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். "நீ தினகரனுக்கு எதிராகப் போட்டியிடுகிறாய். எனவே போட்டியில் இருந்து விலக வேண்டும், அல்லது பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பு மனுவைத் திரும்பப் பெற வேண்டும்' என மர்ம நபர் மிரட்டினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்," என்று கணேஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!