மண் பானை குக்கர், தண்ணீர் பானை விற்பனை அமோகம்

சென்னை: மண் பானை குக்கர், தண்ணீர் பானைகளின் விற் பனை சென்னையில் சூடுபிடித் திருக்கிறது. மண் பானைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளின் ருசி நன்றாக இருக்கும் என்பது பலரது கருத்து. நீண்ட காலமாகவே தமிழகத்தில் மண் பானைகளில் குடிநீரை சேகரித்து வைத்து அருந்துவது வழக்கம். அதே போல் சட்டிப் பானைகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சாப்பிடுவர். காலத்தின் ஓட்டத்தில் மண் பானைகளிலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. மண் பானைகளையே குக்கராக வடி வமைத்து பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். அம்மிகளும் உரல்களும் மிக்சி, கிரைண்டர்களாக உரு மாற்றம் கண்டுள்ள நிலையில், மண் பானை குக்கர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!