தண்ணீர் வாங்கி விவசாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர்த் திறப்பு நிறுத்தப்பட்டதால் கிருஷ்ணா கால்வாய் வறண்டுவிட்டது. கிருஷ்ணாவை நம்பி பல ஏக்கர்களில் வேர்கடலை, தென்னை சாகுபடி செய்து வந்த திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், தண்ணீர் கிடைக்காமல் ஒரு நாளைக்கு ரூ. 2,000 கட்டி டேங்கர்கள், டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தண்ணீர்ப் பாய்ச்சி வருகிறார்கள். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!