சென்னையில் திடீர் ரசாயனம்

சென்னை: சென்னையில் முக்கிய மான அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் ரசாயனக் கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் சுரங்கப் பணி காரணமாக சாலையின் மையப் பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து கலவை பீறிட்டது. பிறகு துவாரம் அடைக்கப்பட்டது. எந்த ஆபத்தும் இல்லை என்று அங்கு வந்து சோதனை நடத்திய அதிகாரிகள் அறிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!