‘மோடியைக் குறிவைத்து குண்டுவைத்தோம்’

புதுடெல்லி: லக்னோவில் கடந்த ஆண்டு தசரா விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடியைக் குறிவைத்து வெடிகுண்டு வைத் தோம் என உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பில் கைதான முகமது தனிஷ், அதிப் முசாபர் ஆகிய இரு ஐ.எஸ். பயங்கர வாதிகளும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இருந்து உஜ்ஜைன் செல்லும் ரயிலில் கடந்த 7ஆம் தேதி குண்டு வெடித்தது. ஜாப்ரி ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!