சென்னையில் சோதனை, மற்ற பெருநகரங்களுக்கு விலக்கு

விமானப் பயணிகள் தங்களின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு முத் திரை பெற வேண்டிய கட்டாயம் நேற்று முதல் ஏழு விமான நிலை யங்களில் நீக்கப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 80% கையாளும் டெல்லி, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு, ஹைத ராபாத், அகமதாபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் பயணிகள் இனிமேல் பாதுகாப்பு முத்திரை பெறவேண்டிய அவ சியம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய விமான நிலையங்களில் கள ஆய்வு செய்த பின்னர் இந்த விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் பெருநகர விமான நிலையங்களில் சென்னைக்கு மட் டும் அந்த விதிவிலக்கு அளிக்கப் படவில்லை. சென்னை உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிலையங் களில் சோதனை தொடருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!