வேலைதேடும் நிபுணர்களுக்கு பொங்கோலில் தகவல் நிலையம்

வேலை தேடும் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கு உதவ முதல் தகவல் நிலையம் நேற்று பொங்கோல் 21 சமூக மன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. அவ்வட்டாரத்தில் கடந்த ஆண்டு 'பிஎம்இடி'கள் அதிக மானோர் வேலைவாய்ப்புக்காக உதவிநாடி பணி நியமன நிலையங்களை அணுகினர். அதைத் தொடர்ந்து, வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அந்தத் தகவல் நிலையத்தை அமைத்து முதல் ஆண்டில் அதை இயக்க $200,000 நிதி வழங்கியது. வடகிழக்கு வட்டாரத்தில் உள்ள 860,000 குடியிருப்பாளர் களில் கிட்டத்தட்ட 11,000 வேலையில்லாத 'பிஎம்இடி'கள் இருப்பதாக வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!