சிஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்

சென்னை: சசிகலா தலைமையி லான அதிமுக அணியின் பேச்சாளரான சி.ஆர். சரஸ்வதி மீது பெண்கள் சிலர் அழுகிய தக்காளிகளையும் காய்கறிகளை யும் வீசியதால் ஆர்கே நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்கே நகரில் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தொப்பி சின்னத்தில் போட்டி யிடும் அவரை ஆதரித்து நடிகை யும் கட்சிப் பேச்சாளருமான சரஸ் வதி நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் திறந்த ஜீப் பில் சென்றபோது, மேற்குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தது. ஆர்கே நகர் தொகுதியில் உள்ள 42ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஜீப்பில் நின்றபடியே உரையாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!