துணை அதிபர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டும் சதாசிவம்

சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சதாசிவம் (படம்). அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜக ஆதரவோடு கேரளாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இன்னும் சில மாதங்களில் அதிபர், துணை அதிபர் பதவிகளுக் கான தேர்தல் நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக சதாசிவம் இறங்கியுள்ளாராம். முதல் கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவைக் கேட்டிருக் கிறார் அவர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் சதாசிவம். ஆனால் பாஜக மேலிடம் சதாசிவத்தை தற்போதைய நிலையில் ஆதரிக்குமா என்பது சந்தேகம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!