நாட்டிலேயே நீளமான சுரங்கச் சாலையை மோடி திறந்துவைத்தார்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் செனானி =நஷ்ரி இடையே மலையைக் குடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு=ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுரங்கப் பாதையில் காற்றேட்டம், தீத் தடுப்பு, தகவல் தெடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

புதிய சுரங்கச் சாலையில் பயணம் செய்த பிரதமர் மோடி. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!