'அழகர்சாமியின் குதிரை' படத்தில் இரண் டாவது நாயகியாக நடித்தவர் அத்வைதா. அவர் தன் பெயரை கீர்த்தி ஷெட்டி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நாயகியாக நடிக்கும் படம் 'செவிலி'. படத்தின் கதாநாயகன் அரவிந்த் ரோஷன். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குபவர் ஆர்.ஏ.ஆனந்த். ஒளிப்பதிவாள ரும் இவரே. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். "இது குடும்பத்திலுள்ள பாசப்பிணைப்பை விளக்கும் படம். தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் நாயகன், அதை சரியாகப் புரிந்து கொள்ளாத அவன் தாய். இதனால் நாயகன் மீது இரக்கப்பட்டு காதலிக்கிறாள் நாயகி. "ஆனால் அவர்களின் காதலுக்கு நாய கனே தடையாக மாறியதைக் கண்டு அவள் வேதனையில் மூழ்குகிறார். இப்படி மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
படப்பிடிப்புக்கு வந்த மலைப்பாம்பு; அலறிய கதாநாயகி
4 Apr 2017 08:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2017 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!