அமைச்சர் கான்: தாதியராக வேலை மாறுவோருக்கு அதிக வாய்ப்புகள்

சுகாதாரப் பராமரிப்புத் தொழில் துறையில் கிடைக்கும் வேலை களுக்கு மாறிக்கொள்ள விரும்பு வோருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின்றன. இந்தத் தொழில்துறை, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 9,000 பேரை வேலையில் சேர்க்கலாம் என்று நம்புகிறது. வாழ்க்கைத்தொழிலில் பாதி யில் வேறு தொழில்துறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும் பிய சுமார் 700 ஊழியர்கள் சென்ற ஆண்டில் சுகாதாரப் பரா மரிப்புத் துறையில் வேலைகளைப் பெற்றனர்.

நடுவில் வேறு துறைகளுக்கு மாறிக்கொள்ளும் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோ ருக்கு உதவுவதற்காக மனித வள அமைச்சு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு வேலை பெற்ற 700 பேரில் அந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 300 பேருக்கு வேலை கிடைத்தது. இதர 400 பேர் வேலைச் சந்தை கள் மூலம் பதவிகளில் நியமிக்கப் பட்டனர். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நாடாளு மன்றத்தில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.தனலட்சுமிக்குப் பதிலளித்துப் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!