மனதைரியம் அளிக்கும் திருக்குறள்

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

தமிழின் சிறப்புமிக்க நூலாகக் கருதப்படும் திருக்குறள் மீது குழந்தைகளுக்குச் சிறு வயதிலே ஆர்வத்தை உண்டாக்குவதற்காக திருக்குறள் விழாவைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் கடந்த 31 ஆண்டுகளாக நடத்தி வரு கிறது. கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் திருக்குறளின் முப்பால் களான அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் ஆகியவற்றைப் பற்றி தங்களது அறிவுபூர்வமான, சுவாரசியமான பேச்சுடன் பார்வை யாளர்களைக் கவர்ந்தனர் நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர்க ளான முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு ஜோதி மாணிக்கவாசகம், முனைவர் க.ராஜகோபாலன் ஆகியோர்.

இவ்வாண்டிற்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முத்தழகு மெய்யப்பனுடன் (இடமிருந்து 2வது), (இடமிருந்து) முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர். ராஜாராம். படம்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!