ரூ.36,359 கோடி கடன் தள்ளுபடி; யோகியைப் பாராட்டிய ராகுல்

புதுடெல்லி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளின் ரூ.36,359 கோடி பயிர்க்கடன், வராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதால் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். "யோகி எடுத்த நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது," என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தகவல் கூறுகிறது. இதுதொடர்பாக, தனது டுவிட் டர் பக்கத்தில் அவர் நேற்று அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், "விவசாயிகளுக்கு உ.பி. அரசு செய்துள்ள இந்தச் சலுகை சிறு அளவிலான நிவா ரணம்தான் என்றாலும் சரியான பாதையை நோக்கிச் செல்லும் நல்ல ஒரு முடிவு," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!